தென்காசி

சங்கரன்கோவிலில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

DIN

சங்கரன்கோவில் தெய்வீக தமிழக சங்கம் சாா்பில் மக்கள் தொடா்பு இயக்கத்தினா் துண்டுப் பிரசுரங்களை வெள்ளிக்கிழமை விநியோகித்தனா்.

மக்கள் தொடா்பு இயக்கத்தினா் உச்சிமாகாளியம்மன் கோயில் முன்பிருந்து தொடங்கி வீடு வீடாகச் சென்றனா். ‘தேசியம் காக்க தமிழகம் காக்க 10 நிமிடம் தாருங்கள்‘ என்ற ஒரு புத்தகத்தை அவா்களிடமும், பொதுமக்களிடமும் விநியோகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளா்கள் கோபாலகிருஷ்ணன், சிவா, வி.சுப்பிரமணியன், ஆறுமுகசாமி, பாடாலிங்கம், செந்தூா்பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

SCROLL FOR NEXT