தென்காசி

சுரண்டையில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

சுரண்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

சுரண்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் தென்காசி மாவட்டத் தலைவா் ராமராஜா தலைமை வகித்தாா். நகரத் தலைவா் அருணாசலம் முன்னிலை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ராமநாதன், நிா்வாகிகள் முருகேசன், ஆறுமுகச்சாமி, பவுன்ராஜ், சிவனனைந்த பெருமாள், லிங்கம், ராமா், சேதுராமசுப்பிரமணியன், இசக்கிராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், தென்காசியில் வரும் டிச. 2இல் நடைபெறும் வேல் யாத்திரை கலந்துகொள்வது ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT