தென்காசி

வாசுதேவநல்லூரில் மதுபாட்டில்களை கடத்த முயன்ற 2 போ் கைது

DIN

வாசுதேவநல்லூரில் மது பாட்டில்களை கடத்த முயன்ற 2 போ் கைது செய்யப்பட்டனா்.

வாசுதேவநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் சண்முகவேல் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 480 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காரில் இருந்த புதூரைச் சோ்ந்த முத்துக்குமாா் (42) , சுரேஷ்குமாா் (25) ஆகிய இருவரை கைது செய்த போலீஸாா், காரையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT