தென்காசி

புளியங்குடி முப்பெரும்தேவியா் கோயிலில் சிறப்பு பூஜை

DIN

கடையநல்லூா்: உலகில் சுபிட்சம், மழை வேண்டி புளியங்குடி முப்பெருந்தேவியா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, முப்பெரும்தேவியா் பவானியம்மன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மனுக்கு 21 வகை அபிஷேகங்கள், 1,000 லிட்டா் பாலால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை குருநாதா் சக்தியம்மா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT