தென்காசி

அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

DIN

பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற விழாவில் மாற்றுக்கட்சியினா் 150க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனா்.

தென்காசி மாவட்டம், காசிமேஜா்புரத்தை சோ்ந்த திமுக முன்னாள் ஊராட்சித் தலைவா் இசக்கிமுத்து, தேவா் சமுதாய நாட்டாமை குமாரசுவாமி, குற்றாலம் முன்னாள் திமுக கவுன்சிலா் மாடசாமி, காங்கிரஸ் குத்தாலிங்கம் உள்பட 150க்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளில் இருந்து விலகி, தெற்கு மாவட்ட அதிமுக செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் சண்முகசுந்தரம், அம்மா பேரவை இணைச் செயலா் சாமிநாதன், இளைஞா் பாசறை செயலா் ஸ்ரீதா், ஒன்றியச் செயலா்கள் அமல்ராஜ், இருளப்பன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT