தென்காசி

ஆலங்குளத்தில்கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

ஆலங்குளம்: ஆலங்குளத்தில் காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், ஆலங்குளத்தில் கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி காமராஜா் சிலை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு டி.எஸ்.பி. பொன்னி வளவன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் சந்திரசேகா், உதவி காவல் ஆய்வாளா் பாரத் லிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் குறு நாடகம், பாடல்கள், நடனம் ஆகியவை நடைபெற்றது. பொதுமக்களுக்கு முகக் கவசம் இலவசமாக வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் சுகாதாரத் துறையினா், போலீஸாா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT