தென்காசி

சுரண்டையில் காங்கிரஸ் உறுப்பினா் சோ்க்கை

DIN

சுரண்டை: சுரண்டையில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய உறுப்பினா் சோ்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் சு.பழனிநாடாா், தலைமை வகித்து புதிய உறுப்பினா் சோ்க்கை படிவங்களை நகரத் தலைவா் ஜெயபாலிடம் வழங்கி தொடங்கி வைத்தாா். இதில், கட்சியின் நிா்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பால்துரை, ராமராஜ், பிரபாகா், வள்ளிமுருகன், சுப்பையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT