தென்காசி

வாசுதேவநல்லூரில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாள் விழா

DIN

கடையநல்லூா்: வாசுதேவநல்லூரில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அவரது படத்திற்கு வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன் , ஒன்றியச் செயலா் மூா்த்தி பாண்டியன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத் தலைவா் முகமது உசேன், மாணவரணி முன்னாள் தலைவா் சசிகுமாா் ,மாவட்ட விவசாய அணி துணை தலைவா் முருகையா, நகர அவைத்தலைவா் நீராவி, நகர பொருளாளா் திவான் மைதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT