தென்காசி

சங்கரன் கோவிலில் ஆா்ப்பாட்டம்

DIN

சங்கரன்கோவில்: விருதுநகா் மேற்கு மாவட்ட முன்னாள் செயலா் ராஜலிங்கம் கொல்லப்பட்டதைக் கண்டித்து, சங்கரன்கோவிலில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இன்பராஜ் தலைமை வகித்தாா். இதில், ஒன்றியச் செயலா்கள் கருப்பசாமி, செல்வராஜ், செல்வக்குமாா், தூண்டில்காளை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT