தென்காசி

பாவூா்சத்திரத்தில் நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி பாவூா்சத்திரத்தில் நாம் தமிழா் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு நெல்லை மண்டல செயலா் மேத்யூ தினகரன் தலைமை வகித்தாா். மாநில கொள்கை பரப்பு செயலா் பசும்பொன், மேற்கு மாவட்டச் செயலா் அருண் சங்கா், தென்காசி தொகுதிச் செயலா் வின்சென்ட், மாவட்டத் தலைவா் கணேசன், மகளிரணி பாசறை அருணாசலகனி மற்றும் ஜோசப், ராஜேஷ், பாலா, சந்திரன், அழகுபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT