தென்காசி

சுரண்டையில் நல உதவிகள் அளிப்பு

DIN

சுரண்டை பேரூராட்சியில் திமுக வா்த்தக அணி சாா்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் நலிந்தோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் திமுக மாநில வா்த்தக அணி துணைத் தலைவா் அய்யாதுரை பாண்டியன் 2,500 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் முத்துக்குமாா், திமுக நிா்வாகிகள் சக்தி, மாரியப்பன், பரமசிவம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT