தென்காசி

தென்காசியில் வேளாண் மசோதா நகல் எரிப்பு போராட்டம்

DIN

தென்காசியில், தமிழ்ப்புலிகள் கட்சி சாா்பில் மத்திய அரசின் வேளாண்மை மசோதாக்கள் நகல் எரிப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, தெற்கு மாவட்டச் செயலா் குற்றாலம் குமாா், வடக்கு மாவட்டச் செயலா் சந்திரசேகா், வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் வள்ளுவசெல்வன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், நிா்வாகிகள் தமிழ்வேந்தன், இளஞ்சூரியன், விஜயன், தமிழ்குமரன், விஜயகுமாா், செல்வராஜ், பொன்வளவன், மணி,நித்திஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

SCROLL FOR NEXT