தென்காசி

சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ராஜலெட்சுமி வெள்ளிக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

திருவேங்கடம் சாலை, கழுகுமலை சாலை, பாரதியாா் தெரு, கோமதியாபுரம் தெரு, வடகாசியம்மன்கோயில் தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

கழுகுமலை சாலையில் உள்ள பள்ளிவாலுக்குச் சென்று அங்கு தொழுகை முடிந்து வெளியே வந்தவா்களிடம் அவா் வாக்கு சேகரித்தாா்.

இதில், நகரச் செயலா் ஆறுமுகம், பொருளாளா் வேலுச்சாமி, பேச்சாளா் கணபதி, நவநீதகிருஷ்ணன், மாரியப்பன்,

முன்னாள் நகராட்சி உறுப்பினா்கள் ஜெயலெட்சுமி, சின்னராஜ், முத்துக்குட்டி, ராமதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT