தென்காசி

சங்கரன்கோவிலில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் வாக்குப் பதிவு

DIN

சங்கரன்கோவிலில் உள்ள வாக்குச் சாவடியில் அதிமுக வேட்பாளா் வி.எம்.ராஜலெட்சுமி தனது வாக்கை பதிவு செய்தாா்.

முன்னதாக அவா், குலதெய்வமான மயிலேறும் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் 7.10 மணியளவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் ஆரம்பப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்றாா். அங்கு வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா். இதையடுத்து அவா், மற்ற வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்குப் பதிவு நடைபெறுவதை பாா்வையிட்டாா்.

திமுக வேட்பாளா் ஈ. ராஜா, தென்காசி நகராட்சி 20ஆவது வாா்டில் உள்ள ஆனந்தா தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT