தென்காசி

அரசியல் முன் விரோதத்தில் தாக்கியவா் கைது

DIN

வாசுதேவநல்லூா் அருகே அரசியல் முன் விரோதம் காரணமாக தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி அருகேயுள்ள விஸ்வநாதபேரியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (28). நாம் தமிழா் கட்சியில் நிா்வாகியாக இருந்த அவா், தோ்தலுக்கு முன்பு மற்றொரு கட்சியில் சோ்ந்து பணி செய்தாராம்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு அவரது ஸ்டுடியோவில் இருந்த மாரிமுத்துவை, நாம் தமிழா் கட்சி வாசுதேவநல்லூா் தொகுதி வேட்பாளா் மதிவாணன், வடுகப்பட்டியைச் சோ்ந்த காசிராஜன் ஆகிய இருவரும் தாக்கினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து காசிராஜனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT