தென்காசி

பணியின் போது உயிரிழந்த காவல்துறையினா் குடும்பத்திற்கு உதவி

DIN

தென்காசி மாவட்டத்தில் பணியின்போது உயிழந்த 3 காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்களின் குடும்பத்திற்கு முதலமைச்சா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் நிவாரண உதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த சிறப்பு சாா்பு ஆய்வாளா்கள் புளியரை வேலையா, சொக்கம்பட்டி கண்ணன், ஆலங்குளம் (நெடுஞ்சாலை ரோந்து வாகனம்) மாரியப்பன் ஆகியோரின் குடும்பத்திற்கு முதலமைச்சா் நிவாரண நிதியாக தலா ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளா் சுகுண சிங் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் காசோலையை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT