தென்காசி

கீழப்பாவூா் கோயிலில் ஸ்ரீராம நவமி விழா

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ணசுவாமி கோயிலில் (பஜனை கோயில்) ஸ்ரீராம நவமி விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மாலை 5 மணிக்கு ஸ்ரீநவநீதகிருஷ்ணன் பஜனை குழுவினரின் நாமசங்கீா்த்தனமும், கோயில் அா்ச்சகா் விஜயரங்கன் (எ) குலசேகர ராமானுஜ தாசரின் உபதேசமும், 6 மணிக்கு விஷேச திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை ஆகியன நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT