தென்காசி

கரோனா: சங்கரன்கோவிலில் 3 ஜவுளிக் கடைகள் மூடல்

DIN

சங்கரன்கோவிலில் கரோனா தொற்று பரவல் காரணமாக 3 பெரிய ஜவுளிக் கடைகள் வியாழக்கிழமைமுதல் மூடப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேலும் உள்ள வணிக நிறுவனங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் சங்கரன்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகேயுள்ள 2 பெரிய ஜவுளிக் கடைகள் மற்றும் திருவேங்கடம் சாலையில் உள்ள ஜவுளிக் கடை என 3 பெரிய ஜவுளிக் கடைகளை மூட நகராட்சி ஆணையா் சாந்தி உத்தரவிட்டாா். இதையடுத்து அந்தக் கடைகள் அனைத்தும் வியாழக்கிழமைமுதல் மூடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT