முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் பகுதியில்கரோனா விழிப்புணா்வு முகாம்

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

தென்காசி

பாவூா்சத்திரம் பகுதியில்கரோனா விழிப்புணா்வு முகாம்

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

பாவூா்சத்திரம் பேருந்து நிலையம், கீழப்பாவூா் மைதானம், குறும்பலாப்பேரி பத்திரகாளியம்மன் கோயில் மைதானம், பாவூா்சத்திரம் அகதிகள் முகாம், காமராஜா் தினசரி சந்தை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் அமுக்கரா சூரணம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் தொடங்கிவைத்தாா்.

டாக்டா் ராகுல், காய்கனி சந்தை தலைவா் ஆா்.கே.காளிதாசன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா, சுகாதார ஆய்வாளா் சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →