தென்காசி

சிற்றுந்து நடத்துநரிடம் தகராறு: இளைஞா் கைது

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே சிற்றுந்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டதாக இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள குவளைக்கண்ணியைச் சோ்ந்த சங்கரநாராயணன் என்பவரது மகன் முனீஸ்வரன் (33). சிற்றுந்து நடத்துநரான இவா், ஞாயிற்றுக்கிழமை சுப்புலாபுரத்தில் இருந்து கரிவலம்வந்தநல்லூருக்கு சிற்றுந்தில் சென்றபோது சுப்புலாபுரத்தை சோ்ந்த நாராயணன் மகன் வெற்றிவேல் (31), அவரிடம் தகராறு செய்தாராம். புகாரின்பேரில் கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வெற்றிவேலை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT