முகப்பு
தென்காசி

கரோனாவில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்

கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதி உதவி பெற இணையம் வழியாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிதி உதவி பெற இணையம் வழியாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்கள் குடும்பத்தினா், வாரிசுதாரா்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதிஉதவி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. அதன் அடிப்படையில் உயிரிழந்தவா் குடும்பத்தினா், வாரிசுதாரா்கள் அரசின் இழப்பீட்டுத்தொகை பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தமிழக அரசின் இணையதள முகவரியில் வாட்ஸ் நியூ(ஜ்ட்ஹற்ள் ய்ங்ஜ்) பகுதியில் உஷ் எழ்ஹற்ண்ஹ ச்ா்ழ் இா்ஸ்ண்க்-19 பகுதியில் என்ற விண்ணப்பத்திற்கான இணைப்பை தோ்வு செய்து இணைய வழியாக விண்ணப்பித்து உதவி பெறலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.