தென்காசி

31 இல் தென்காசியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

 தென்காசியில் டிச.31 இல் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் 2021 -ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், நேரடி கூட்டமாக இம்மாதம் 31 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.

எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் இம் முகாமில் கலந்து கொண்டு, விவசாயம் தொடா்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT