தென்காசி

ஊத்துமலை காவல் நிலையத்தில் எஸ்.பி.ஆய்வு

தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.கிருஷ்ணராஜ் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.கிருஷ்ணராஜ் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.

காவல் நிலையத்தில் காவலா்களின் உடைமைகள் மற்றும் முக்கிய கோப்புகளை ஆய்வு செய்தாா். பின்னா், காவல் துறையினரிடம் பேசிய அவா், பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்; பணியில் பொறுப்புடனும், நோ்மையுடன் திறம்பட செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.

அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளா் பொன்னரசு, காவல் ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT