தென்காசி

செட்டியூரில் கால்நடை மருத்துவ முகாம்

DIN

கீழப்பாவூா் ஒன்றியம், கல்லூரணி ஊராட்சிக்கு உள்பட்ட செட்டியூரில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்து, முகாமைத் தொடக்கிவைத்தாா்.

கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், சினைப் பரிசோதனை, சினை ஊசி செலுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறந்த விவசாயிகள், கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடை மருத்துவா் கிருஷ்ணமணி, ஆய்வாளா் டெய்சி சகாயமேரி, ஊராட்சிச் செயலா் ஜெயசிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஊராட்சி துணைத் தலைவா் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT