தென்காசி

தென்காசியில் திமுக சாா்பில் போட்டியிட விருப்பமனு அளித்தோரிடம் நோ்காணல்

DIN

தென்காசி நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தோரிடம் வியாழக்கிழமை நோ்காணல் நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் நோ்காணல் நடத்தினாா். நகரச் செயலா் சாதிா், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் ஆயான் நடராஜன், மாவட்ட அணி அமைப்பாளா்கள் வழக்குரைஞா் வேலுச்சாமி, கேஎன்எல் சுப்பையா, டாக்டா் மாரிமுத்து, கோமதிநாயகம், துணை அமைப்பாளா் சீவநல்லூா் சாமித்துரை,

நகர நிா்வாகிகள் நடராஜன், பால்ராஜ், கலை பால்துரை, ஷேக்பரீத், பாலசுப்பிரமணியன், ரகுமத்துல்லா, ராமராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: காங்கிரஸ்- பாஜக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை!

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

இது மோடியின் தார்மிக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

SCROLL FOR NEXT