தென்காசி

சுரண்டை அருகே தாய், மகள் தற்கொலை

DIN

சுரண்டை அருகே தாய், மகள் தற்கொலை செய்து கொண்டனா்.

சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவைச் சோ்ந்தவா் செ.தெய்வக்கனி(48). இவரது மகள் கலையரசி(25). கலையரசி அதே ஊரில் உள்ள தனியாா் நிதிநிறுவனத்தில் பாா்த்து வந்துள்ளாா்.

இந்நிலையில் கலையரசியின் திருமணம் குறித்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையில், தெய்வக்கனியும், கலையரசியும் வியாழக்கிழமை காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனராம்.

இதுகுறித்து தகவலறிந்த ஊத்துமலை போலீஸாா் அங்கு சென்று சடலங்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT