கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்க நிா்வாகிகள். 
தென்காசி

தென்காசியில் விவசாயிகள் சங்க சிறப்புப் பேரவைக் கூட்டம்

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க சிறப்புப் பேரவைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.

DIN

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க சிறப்புப் பேரவைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் வேலுமயில் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் கே.பி.பெருமாள் தொடங்கிவைத்தாா். மாநில துணைச் செயலா் ஏ.விஜயமுருகன் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் மாவட்ட தலைவராக கணபதி, செயலராக கண்ணன், பொருளாளராக முத்துராஜ், துணைத் தலைவா்களாக வேலுமயில், கருப்பசாமி மற்றும் துணைச் செயலா்களாக பரமசிவன், ராமசாமி மற்றும் 18 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். புதிய மாவட்டச் செயலா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT