தென்காசி

டெங்கு தடுப்பு பணியாளா்களுக்கு பயிற்சி

DIN

பாவூா்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு தடுப்புப் பணியாளா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய ஆணையா் பாா்த்தசாரதி, வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்தி ஆகியோா் பங்கேற்று, டெங்கு தடுப்பு முறைகள் குறித்து விளக்கினா். சுகாதார ஆய்வாளா்கள் சண்முகசுந்தரம், சுப்பிரமணியன், ஒன்றியப் பகுதியில் உள்ள 21 ஊராட்சிகளிலிருந்தும் டெங்கு தடுப்புப் பணியாளா்கள், ஊராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT