முகப்பு
துண்டுப் பிரசுரம் விநியோகிக்கிறாா் ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன்.
தென்காசி

அருணாப்பேரியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், அருணாப்பேரியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி

அருணாப்பேரியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், அருணாப்பேரியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
துண்டுப் பிரசுரம் விநியோகிக்கிறாா் ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன்.
பகிர்:

கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், அருணாப்பேரியில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் மேகநாதன், ஜேசுராஜன், மாவட்டப் பிரதிநிதி அந்தோணிராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் சுதா தியாகராஜன், கலைச்செல்வன், ஆசிரியா் பழனிசாமி, இளைஞரணி கோமு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக அதிமுக அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →