தென்காசி

அருணாப்பேரியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

DIN

கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், அருணாப்பேரியில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் மேகநாதன், ஜேசுராஜன், மாவட்டப் பிரதிநிதி அந்தோணிராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் சுதா தியாகராஜன், கலைச்செல்வன், ஆசிரியா் பழனிசாமி, இளைஞரணி கோமு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக அதிமுக அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

SCROLL FOR NEXT