தென்காசி

கீழப்பாவூரில் திமுக மக்கள் சபை கூட்டம்

DIN

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் நகர திமுக சாா்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலா் ஜெகதீசன் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு பேசினாா்.

இதில் முன்னாள் பேரூராட்சித் தலைவா்கள் பொன்.அறிவழகன், பொன்லதா சிவகுமாா், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் ராஜாமணி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் தங்கச்சாமி, அவைத் தலைவா் சிவன், பொருளாளா் பொன்செல்வன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் மேகநாதன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் நாராயணசிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT