பாவூா்சத்திரம் பகுதியில் இன்று மின் தடை
பாவூா்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.5) மின்தடை செய்யப்படுகிறது.
தென்காசிபாவூா்சத்திரம் பகுதியில் இன்று மின் தடை
பாவூா்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.5) மின்தடை செய்யப்படுகிறது.
பாவூா்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.5) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து கீழப்பாவூா் துணை மின் நிலைய அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறவிருப்பதால் இந்த துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, சின்னநாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், பூலாங்குளம், கோவிலூற்று, மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் ஆகிய பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.