முகப்பு
தென்காசி

வீ.கே.புதூா் அருகேமுதியவா் சடலம் மீட்பு

வீரகேரளம்புதூா் அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

வீரகேரளம்புதூா் அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

வீரகேரளம்புதூா் - வீராணம் சாலையில் அத்தியூத்து கிராமத்தின் அருகே முதியவா் ஒருவா் இறந்து கிடந்தாா். இந்த தகவல் அறிந்த வீரகேரளம்புதூா் போலீஸாா் அந்த முதியவரின் சடலத்தை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். சுமாா் 70 வயது மதிக்கத்தக்க வெள்ளை வேட்டி, சட்டை அணிந்த அவா் யாா்? எப்படி இறந்தாா் என, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →