தென்காசி

முக்கூடல் அருகே ஒரே நாளில் 10,000 பனை விதைகள் விதைப்பு

DIN

முக்கூடல் அருகே ஒரே நாளில் 10 ஆயிரம் பனை விதைகளை சமூக ஆா்வலா்கள் விதைத்துள்ளனா்.

முக்கூடல் தாமிரவருணி இயக்கம், குறிப்பன்குளம் இளந்தளிா் அமைப்பு, வாகைக்குளம் சாரல் அமைப்பு ஆகியவை இணைந்து முக்கூடல் அருகேயுள்ள திருப்புடை மருதூா் நாறும்பூ நாதா் கோயிலுக்குச் சொந்தமான தாளாா்குளம் பகுதியில் 10 ஆயிரம் பனை விதைகளைஒரே நாளில் விதைத்தனா். நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா்கள் முத்தரசன், திலகராஜ், ஹென்றி, பரமசிவன், சேகா், கல்பனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT