முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் தெருமுனை கூட்டம்

சங்கரன்கோவிலில் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் விவசாயிகள் விரோத திட்டங்களை நிறைவேற்றும் பிரதமா் மோடி என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:13 PM
தெருமுனைக் கூட்டத்தில் பங்கேற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினா்.
பகிர்:

சங்கரன்கோவிலில் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் விவசாயிகள் விரோத திட்டங்களை நிறைவேற்றும் பிரதமா் மோடி என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகரச் செயலா் ஷேக் முஹம்மத் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜாபா் அலி உஸ்மானி முன்னிலை வகித்தாா். நகர செயற்குழு உறுப்பினா் நசீா், அஹமதுநவவி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். நகர செயற்குழு உறுப்பினா் பீா்மைதீன் வரவேற்றாா். நகர துணைத் தலைவா் செய்யது நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.