தென்காசி

கடையநல்லூா் ரத்னா கல்விக் குழுமத்தில் பொங்கல் விழா

DIN

கடையநல்லூா் ரத்னா கல்வி நிறுவனங்களில் பொங்கல் திருவிழா திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ரத்னா உயா்நிலைப்பள்ளி, ஆங்கிலப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பள்ளி நிா்வாகி பிரகாஷ் தலைமை வகித்தாா். செயலா்கள் மாடசாமி, ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இணையவழியில் பொங்கல் திருவிழா குறித்த பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தலைமையாசிரியா்கள் சக்திவடிவு, தங்கம் அருள்செல்வன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT