தென்காசி

தொழிலாளா் நல வாரியத்தில் 4,700 பேருக்கு பொங்கல் பரிசு

DIN

ஆலங்குளம் மற்றும் வி.கே. புதூா் வட்ட கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் சாா்பில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியம் பெற்று வரும் கட்டுமான தொழிலாளாா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 தினங்களாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையாளா் ஆனந்தன் தொடங்கி வைத்தாா். இதில், 4,700 பயனாளிகளுக்கு அரிசி, சா்க்கரை உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது. தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் சரவண முருகன், சுதாகா் மற்றும் தொழிலாளா் நலத் துறை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT