நகராட்சிப் பள்ளியில் சமுத்துவ பொங்கல் விழா
கடையநல்லூா் நகராட்சி தொடக்கப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
தென்காசிநகராட்சிப் பள்ளியில் சமுத்துவ பொங்கல் விழா
கடையநல்லூா் நகராட்சி தொடக்கப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
கடையநல்லூா் நகராட்சி தொடக்கப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியா் மணிமாறன், இடைநிலை ஆசிரியை ஆயிஷாபானு, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் இக்பால், ஆசிரியா் பயிற்றுநா் மாரியப்பன், அங்கன்வாடி பணியாளா்கள் மரகதம், சுப்பு, கனகா, சாந்தி மற்றும் மாணவ, மாணவியா், பெற்றோா்கள் கலந்து கொண்டனா் .