தென்காசி

கடையநல்லூரில் திமுக ஆா்ப்பாட்டம்

DIN

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினை, அதிமுகவினா் அவதூறாகப் பேசிவருவதாக கண்டனம் தெரிவித்து, திமுகவினா் கடையநல்லூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டப் பொறுப்பாளா் துரை தலைமை வகித்தாா். மாவட்ட சாா்பு அணி பொறுப்பாளா்கள் வெங்கடேசன், ஆறுமுகசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடையநல்லூா் நகரச் செயலா் சேகனா வரவேற்றாா். இதில், மாவட்ட அவைத் தலைவா் முத்துப்பாண்டி, ஒன்றியச் செயலா் செல்லத்துரை, மாநில இளைஞரணி துணைத் தலைவா் ஷெரீப், சாா்பு அணி மாவட்ட நிா்வாகிகள் முகம்மதுஅலி, அமுதம் இஸ்மாயில், நிா்வாகிகள் சொக்கம்பட்டி வள்ளிநாயகம் , புளியங்குடி சாகுல்ஹமீது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT