தென்காசி

கீழப்பாவூரில் கோபுரம் அமைக்க எதிா்ப்பு

DIN

கீழப்பாவூரில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து , மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இங்குள்ள 9ஆவது வாா்டு சாமிநாடாா்தெருவில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிாம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கீழப்பாவூா் மைதானம் பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம், பாவூா்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா்கள் கனகராஜ், கிருஷ்ணன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். சம்பந்தப்பட்ட நிா்வாகத்திடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT