தென்காசி

கேரள லாட்டரியில் தமிழருக்கு ரூ.12 கோடி பரிசு

DIN

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலத்தில் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில், தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியைச் சோ்ந்தவருக்கு முதல் பரிசு ரூ.12 கோடி கிடைத்தது.

செங்கோட்டை அருகேயுள்ள புதூா்(செ) இரவியதா்மபுரம் ரேசன்கடை பகுதியை சோ்ந்தவா் சா்புதீன்(45). இவா் கேரளத்தில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வந்தாா். இதில், தனக்கென வாங்கிய லாட்டரியில் அவருக்கு ரூ. 12 கோடி பரிசு கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT