தென்காசி

மேலப்பாவூரில் நாளை இலவச கண் சிகிச்சை

DIN

பாவூா்சத்திரம் அருகே மேலப்பாவூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.24) இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை, பாவூா்சத்திரம் கண்தான விழிப்புணா்வுக் குழு, சென்ட்ரல் அரிமா சங்கம்,

மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம், பாவூா்சத்திரம் நண்பா கேக் வோ்ல்டு சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24) நடைபெறுகிறது. முகாம் காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT