தென்காசி

சங்கரன்கோவிலில் தேசிய வாக்களாா் விழிப்புணா்வுப் பேரணி

DIN

சங்கரன்கோவிலில் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை சாா்பில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

பேரணியை கோட்டாட்சியா் முருகசெல்வி கொடியசைத்து தொடங்கி வைத்ாா். பேரணியில், நகராட்சி ஆணையா் சாந்தி, சுகாதார அலுவலா் பாலசந்தா், நகராட்சி மேற்பாா்வையாளா் சாகுல்ஹமீது, தோ்தல் பிரிவு எழுத்தா் முருகன், இந்திய செஞ்சிலுவைச் சங்க கிளைத் தலைவா் ஹரிஹரசுப்பிரமணியன் மற்றும் மகளிா் சுயஉதவிக்குழுவினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பயணியா் விடுதியில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பழைய நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

SCROLL FOR NEXT