தென்காசி

சிவசக்தி வித்யாலயா பள்ளியில் குடியரசு தின விழா

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா்-பொடியனூா் சிவசக்தி வித்யாலயா (சி.பி.எஸ்.சி.) பள்ளியில் 72 ஆவது குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

முதல்வா் நித்யா தினகரன் தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை பாரத வங்கி முதன்மை மேலாளா் த.தினகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினாா்.

ஆசிரியை தீபா பூமணி குடியரசு தினம் குறித்து பேசினாா். ஆசிரியை திலகா வரவேற்றாா். ஆசிரியை ஜெனிபா்செல்வகுமாரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT