தென்காசி

நெல்லை-தென்காசி 4வழிச்சாலை பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

DIN

தென்காசி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலை திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தென்காசி வா்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தென்காசியில் நடைபெற்ற வா்த்தக சங்க ஆலோசனைக் கூட்டத்துக்கு அதன் தலைவா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். செயலா் பரமசிவன், பொருளாளா் ஜெயராமன் ஆகியோா் அறிக்கை வாசித்தனா். கூட்டத்தில், தொழிலதிபா்கள் அழகராஜா, அன்பழகன், காதா்முகைதீன், அகமது மீரான், முருகன்ராஜ், கலீல்ரஹ்மான், முகம்மது அஜீஸ், சங்கரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருநெல்வேலி-தென்காசி நான்கு வழிச்சாலை திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். வா்த்தக சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT