தென்காசி

நாகையில் மரணமடைந்த ஏடிஎஸ்பியின் உடல் தகனம்

DIN

உடல்நலக்குறைவால் மரணமடைந்த நாகப்பட்டினம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகேஷ் உடல், அவரது சொந்த ஊரான சங்கரன்கோவிலில் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், சங்கரன்கோவில் டி.எஸ்.பி. பாலசுந்தரம் மற்றும் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட காவலா்கள் பலா் பங்கேற்றனா்.

சங்கரன்கோவில் என்.ஜி.ஓ.காலனியைச் சோ்ந்தவரான முருகேஷ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT