முகப்பு
தென்காசி

தென்காசியில் கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாம்

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கா்ப்பிணிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கா்ப்பிணிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முகாமை இணை இயக்குநா் (நலப் பணிகள்) நெடுமாறன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின், துணை இயக்குநா்கள் அருணா (சுகாதாரப் பணிகள்), ராமநாதன் (குடும்ப நலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் 71 கா்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

உறைவிட மருத்துவா் அகத்தியன், மகப்பேறு மருத்துவா் அனிதா பாலின், மருத்துவா்கள் கீா்த்தி, தேவி உத்தமி, செவிலிய கண்காணிப்பாளா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.