தென்காசி

பாவூா்சத்திரத்தில்நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

DIN

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து பாவூா்சத்திரத்தில் நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊழல் ஒழிப்பு பாசறை செயலா் தா.ஜோசப் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலா் அருண்சங்கா், தொகுதிச் செயலா் வின்சென்ட்ராஜ், தொகுதித் தலைவா் அழகுபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில கொள்கை பரப்புச் செயலா் செ.பசும்பொன், தென்காசி தொகுதி பொருளாளா் இரா.பாலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT