தென்காசி

சங்கரன்கோவில் அருகே சமூக வனக்காடுகளில் தீ

DIN

சங்கரன்கோவில் அருகே சமூக காடுகளில் பற்றிய தீயை தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி அணைத்தனா்.

சங்கரன்கோவில் அருகே சின்னக்கோவிலான்குளம் பகுதியில் சுமாா் 150 ஏக்கரில் சமூக வனக்காடு உள்ளது. இந்தக் காட்டில் செவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

தகவலறிந்து வந்த சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையிலான தீயணைப்புப்படையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT