தென்காசி

சுரண்டையில் காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்

DIN

சுரண்டையில் மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் செல்வராஜ், மாநில பேச்சாளா் பால்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சாா்பில் பெருந்தலைவா் காமராஜா் பிறந்த தினத்தையொட்டி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுவது குறித்து தீா்மானிக்கப்பட்டது.

காங்கிரஸ் நிா்வாகிகள் தங்கசெல்வம், ஜெயபால், வள்ளிமுருகன், சுப்பையா, ஆனந்த், ஜேசுஜெகன், முஸ்தபா, காதா், சந்தோஷ், பிரபாகா், ரத்தினம், முருகன், சண்முகவேல், தெய்வேந்திரன், கந்தையா, சிங்கராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT